அரசு உயர்நிலைப்பள்ளி -மூத்தாக்குறிச்சி ,பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம்
10.06.1986 முதல் அரசு உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது .
இப்பள்ளியானது மதுக்கூர் - அதிராமபட்டினம் சாலையில் மதுக்கூரிலிருந்து
2 சுமார் கீ .மீ தொலைவில் அழகான ,அமைதியான இயற்கை சூழலில் அமைந்துள்ளது , இப்பள்ளியில் கல்வி பயில
- மூத்தாக்குறிச்சி,
- கொல்லடிக்கொல்லை,
- சிலம்பவேளாங்காடு ,
- காசாங்காடு ,
- மன்னாங்காடு ,
- துவரங்குறிச்சி,
- கண்டியங்காடு ,
- வேப்பங்குளம் ,
- மதுக்கூர் ,
- அண்டமி மற்றும்
- விக்ரமம்
ஆகிய இடங்களிலிருந்து சுமார் 600 மாணவ மாணவியர் கல்வி பயில வருகின்றனர் தலைமையாசிரியர், 6 ஆசிரியர்கள் ஒரு இளநிலை உதவியாளர் மற்றும் ஒரு அலுவலக பணியாளர் என்று மொத்தம் 8 பேர் பணியாற்றி வருகின்றனர்.
|
|